மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

மதுரை மத்திய சிறையில் கைதிகள், சிறைக்காவலர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு…

View More மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நேரடியாக…

View More 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன