புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உடல், தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர்,…
View More தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சிஆப்கானிஸ்தான்
கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானில் கந்தகாரை தலிபான்கள் நெருங்கியுள்ளதால், இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக…
View More கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஊடுருவல்கள் காரணமாக இந்தியத் தூதரக பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் ஊடுருவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், கபுல் மற்றும் கந்தஹர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியத் தூதரக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் கந்தஹரில் தாலிபான்கள் அத்துமீறி…
View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்’அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்’ -கேப்டன் பதவியை அன்பாக மறுத்த ரஷித் கான்!
பிரபல சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான், தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான். ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். திறமையான…
View More ’அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்’ -கேப்டன் பதவியை அன்பாக மறுத்த ரஷித் கான்!ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில்…
View More ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!