’எனது பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்’ என்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு தெரிவித்துள்ளார். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய்…
View More ’பதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்’: மீராபாய் சானுCategory: ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்
இந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு…
View More இந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்துவெள்ளியுடன் தொடங்கிய வெற்றிப் பயணம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கதை வென்றுள்ளது. மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ…
View More வெள்ளியுடன் தொடங்கிய வெற்றிப் பயணம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது. கொரோனா காரணமாக, கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. 32-வது ஒலிம்பிக் போட்டியான இது, இன்று (23-07-201)…
View More கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 9-வது இடம்
ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசை சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9வது இடத்தை பிடித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் என்பது உலக அளவில் இருக்கும் விளையாட்டு…
View More வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 9-வது இடம்ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்: தொடக்க விழாவில் 20 இந்திய வீரர்கள் பங்கேற்பு
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழாவில், இந்தியா சார்பில் 20 வீரர், வீராங்கனை களும், 6 அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். கொரோனா காரணமாக, கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. 32-வது…
View More ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்: தொடக்க விழாவில் 20 இந்திய வீரர்கள் பங்கேற்புஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்
மியான்மரின் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். மியான்மரில் கடந்த பிப்ரவரியில் நடத்த ராணுவ சதியையடுத்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஆங்காங் சூச்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை…
View More ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ யார் தெரியுமா?
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 1,000 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அதில் இந்தியாவின் பங்கு 1900-களில் தான் தொடங்குகிறது. அதிலும் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றவர் ஒரு இந்தியர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? கொல்கத்தாவில்…
View More ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ யார் தெரியுமா?தமிழ்நாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள தமிழ்நாட்டு வீரர்கள், கொரோனா பாதிப்பின்றி பாதுகாப்புடன் இருப்பதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு…
View More தமிழ்நாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லைஒலிம்பிக் ஜோதியின் வரலாறு: ‘ஹிட்லரின் பங்கு’
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் தேதி, இடம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டாலும், அறிவிப்புக்கு முன்பு ஏற்றப்படும் ஜோதியே போட்டி தொடங்குவதை உறுதி செய்யும். ஜோதி ஏற்றப்பட்டாலே ஒலிம்பிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன என்று தான் அர்த்தம். இந்த ஒலிம்பிக்…
View More ஒலிம்பிக் ஜோதியின் வரலாறு: ‘ஹிட்லரின் பங்கு’