ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் மத்திய…
View More ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. திடீரென குலுங்கிய பூமியால் பீதியடைந்த மக்கள்!!டோக்கியோ
ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகி உள்ளதாகவும்…
View More ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி
ஒலிம்பிக் ஹாக்கியில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. குரூப் ‘ஏ’வில் 2ம் இடம் பிடித்த இந்திய அணியும், குரூப்…
View More 49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணிகாலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கனை பிவி சிந்து…
View More காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்துஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்: தொடக்க விழாவில் 20 இந்திய வீரர்கள் பங்கேற்பு
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழாவில், இந்தியா சார்பில் 20 வீரர், வீராங்கனை களும், 6 அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். கொரோனா காரணமாக, கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. 32-வது…
View More ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்: தொடக்க விழாவில் 20 இந்திய வீரர்கள் பங்கேற்பு