3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மீராபாய் சானு!

தாய்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.  இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.  பாரீஸ்…

View More 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மீராபாய் சானு!

மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவும் வாய்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.  டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டி 49 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில், 84 மற்றும்…

View More மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவும் வாய்ப்பு

இந்தியாவின் விடிவெள்ளி: தடைகளைத் தகர்த்த மீராபாய் சானு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது முதலே, நாடே இந்திய வீரர்களின் ஆட்டத்தை உற்றுநோக்க ஆரம்பித்தது. மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய 2 மணி நேரத்திலேயே,…

View More இந்தியாவின் விடிவெள்ளி: தடைகளைத் தகர்த்த மீராபாய் சானு

இந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்து

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு…

View More இந்தியாவுக்கு முதல் பதக்கம்: தலைவர்கள் வாழ்த்து

வெள்ளியுடன் தொடங்கிய வெற்றிப் பயணம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கதை வென்றுள்ளது. மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ…

View More வெள்ளியுடன் தொடங்கிய வெற்றிப் பயணம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்