பல கோடிகளுக்கு அதிபதியான எட்டு வயது நாய் லுலு!

நாய் என்றாலே நன்றியுள்ள உயிரினம் என்று அனைவராலும் போற்றக்கூடிய ஒன்று. மனிதனின் சிறந்த நண்பன் நாய் என்பர். அப்படிபட்ட தன் நண்பனுக்கு 36.29 கோடி ரூபாய் அளவிற்கு உயில் எழுதி விட்டு சென்றுள்ளார், அமெரிக்காவை…

View More பல கோடிகளுக்கு அதிபதியான எட்டு வயது நாய் லுலு!

பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி

லடாக் எல்லையில் உள்ள இந்திய பகுதி, சீனாவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி…

View More பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி

பட்ஜெட் தொகையில் குளுகுளு பயணம்: வருகிறது எக்கனாமிக் ஏசி வகுப்பு!

ரயில்களில் எக்னாமிக் மூன்றாம் அடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகள் உருவாகி வருகின்றன. சாத்தியமுள்ள பட்ஜெட்டில் ஆடம்பரமான ரயில் பயணம் என்பது விரைவில் சாத்தியமாகிறது. தற்போது ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் அடுப்பு, மூன்றாம் அடுக்கு…

View More பட்ஜெட் தொகையில் குளுகுளு பயணம்: வருகிறது எக்கனாமிக் ஏசி வகுப்பு!

மீண்டும் களத்தில் விஜயகாந்த்!

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையென தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக கொடிநாள் விழாவையொட்டி, பிரச்சார வாகனத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேரணியாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து பிரச்சார…

View More மீண்டும் களத்தில் விஜயகாந்த்!

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு…

View More காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

மத்திய பிரதேசத்தில் கொள்ளைக்காரர்கள் குறித்த அருங்காட்சியம்!

மத்திய பிரதேச போலீஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளைக்காரர்கள் பற்றிய கதைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்திலுள்ள பிந்த் பகுதியில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் கொள்ளைக்காரர்கள் பற்றிய பிரத்யேகமாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில்…

View More மத்திய பிரதேசத்தில் கொள்ளைக்காரர்கள் குறித்த அருங்காட்சியம்!

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு!

திருப்பூர் உடுமலைப்பேட்டையில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறக் கூடும்…

View More விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு!

இடைக்கால பட்ஜெட்: அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை!

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையோடு தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.…

View More இடைக்கால பட்ஜெட்: அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை!

2021 கல்வியாண்டுக்கான வகுப்புகளை எப்போது துவக்கலாம்? – CBSE பதில்

வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏப்ரல் 1 முதல் தொடங்கலாம் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்றும் CBSE அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள…

View More 2021 கல்வியாண்டுக்கான வகுப்புகளை எப்போது துவக்கலாம்? – CBSE பதில்

உத்தரகாண்ட் வெள்ளம்: தபோவான் சுரங்கத்தில் 35 பேரை மீட்கும் பணி தீவிரம்!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் தபோவான் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 35 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி நந்த தேவி மலையில் ஏற்பட்ட…

View More உத்தரகாண்ட் வெள்ளம்: தபோவான் சுரங்கத்தில் 35 பேரை மீட்கும் பணி தீவிரம்!