உத்தரகாண்ட் வெள்ளம்: தபோவான் சுரங்கத்தில் 35 பேரை மீட்கும் பணி தீவிரம்!
உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் தபோவான் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 35 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி நந்த தேவி மலையில் ஏற்பட்ட...