விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு!
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறக் கூடும்...