கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக மாநிலங்களவையில், திமுக எம்பி திருச்சி சிவா, குற்றம் சாட்டினார். தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்படுவதாக குற்றம்சாட்டிய திமுக எம்பி திருச்சி சிவா,…
View More கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது: திருச்சி சிவாCategory: செய்திகள்
இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்ஸில்…
View More இங்கிலாந்து அணி அபார வெற்றி!செல்லூர் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை : கனிமொழி
மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைப்பது கனவாக மட்டுமே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செல்லூர் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.…
View More செல்லூர் பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை : கனிமொழிஅலெக்சாவிடம் 19,000 முறை ஐ லவ் யூ சொல்லும் இந்தியர்கள்!
அமேசானின் அலெக்சா ஸ்பீக்கரிடம் இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு ஐ லவ் யூ என்று 19 ஆயிரம் முறை கூறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்ட் கேட்ஜட்டான அலெக்சா ஸ்பீக்கர் மிகவும் பிரபலம்.…
View More அலெக்சாவிடம் 19,000 முறை ஐ லவ் யூ சொல்லும் இந்தியர்கள்!இந்தியாவின் இளம் வயது பெண் விமானி ஆயிஷா அசிஸ்!
காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா அசிஸ் தனது 25 வயதில் விமானி ஆகியுள்ளார். ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா அசிஸ் இந்தியாவின் இளம் வயது பெண் விமானியாக கருதப்படுகிறார். 2011ஆம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் போதே,…
View More இந்தியாவின் இளம் வயது பெண் விமானி ஆயிஷா அசிஸ்!உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 170 பேர் மாயம், 19 பேர் உயிரிழப்பு!
உத்தரகாண்டில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 170 நபர்கள் காணாமல் போயுள்ளனர். விபத்தில் இதுவரை 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நந்தா தேவி மலைப் பகுதியில்…
View More உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 170 பேர் மாயம், 19 பேர் உயிரிழப்பு!அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா
பெங்களூருவிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா தமிழகம் வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு தேவனஹள்ளியில் ஒரு வாரமாக ஓய்வெடுத்து வந்தார். அவர் இன்று…
View More அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலாமருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!
கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவுவதற்கு முன்பு அதுகுறித்து சீனாவில் முதல் நபராக எச்சரிக்கை செய்தவர் மருத்துவர் லி வென்லியாங். அந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவரை இன்று அப்பகுதி மக்கள் நினைகூருகின்றனர். மருத்துவர் லி…
View More மருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா…
View More கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்
சசிகலாவை வரவேற்க கூடும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் தொண்டர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்ட்க்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் தயாராகி வருவது,…
View More தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்
