வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…

வேளாண்மை சட்டங்கள் விஷயத்தில் அர்த்தமற்ற திருத்தங்களுக்கு பதில், உறுதியான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லி அருகே சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவர்…

View More வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதியவகை கொரோனா தொற்று பரவிவரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் நிலையை கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம், மகாராஷ்டிரா…

View More இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

4 திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைத்தது மத்திய அரசு!

மத்திய அரசின் நான்கு திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் மத்திய அரசு இணைத்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி…

View More 4 திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைத்தது மத்திய அரசு!

சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!

சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயிக்கும் வகையிலான முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக…

View More சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!

”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!

இளைஞர்களுக்கு குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே, மத்திய அரசின் முக்கியமான நோக்கம், என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம்…

View More ”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!

அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் தலையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்: நாராயணசாமி

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மறு பரிசீலனை செய்யக்கோரி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி அரசு, மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியது. இதை மறு பரிசீலனை செய்ய…

View More அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் தலையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்: நாராயணசாமி

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி: முடிவை மறு பரிசீலனை செய்ய முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம்!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மறு பரிசீலனை செய்யக்கோரி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி அரசு, மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை மறு…

View More புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி: முடிவை மறு பரிசீலனை செய்ய முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம்!

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில்!

கொரோனா அச்சுறுத்தலால், சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம்…

View More பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில்!

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா கன்னியாஸ்திரி கொலை வழக்கில் தீர்ப்பு; பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி கொலை வழக்கில், பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மர்ம மரணங்களில் கொலையை கூட, உயிரிழப்புஎன்று வழக்கை முடித்து விடும் அவலம் இன்றும் இருந்து கொண்டு…

View More 28 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா கன்னியாஸ்திரி கொலை வழக்கில் தீர்ப்பு; பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 28 ஆவது நாளை எட்டி உள்ளது. விவசாயிகளிடம் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.விவசாயிகள்…

View More டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!