திருநங்கையாக மாறிய பிரபல ஆடை வடிவமைப்பாளர்; இணையத்தில் குவியும் பாராட்டுகள்!

திரையுலக பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஸ்வப்னில் ஷிண்டே, சாய்ஷா ஷிண்டே என தனது பெயரை மாற்றி திருநங்கையாக மாறியுள்ளார். பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, டாப்ஸி, கரீனா…

View More திருநங்கையாக மாறிய பிரபல ஆடை வடிவமைப்பாளர்; இணையத்தில் குவியும் பாராட்டுகள்!

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டை முடிவு செய்ய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, சட்டமன்ற…

View More அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோப்ரா டீசர்.. பரமப்பத விளையாட்டு காட்டும் விக்ரம்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த அஜய்…

View More கோப்ரா டீசர்.. பரமப்பத விளையாட்டு காட்டும் விக்ரம்!

எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான்; வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கருத்து!

அனுசக்தி வல்லமை உடைய அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உலகின் மிக தனிமையான நாடுகளில் ஒன்றாக வடகொரியா அறியப்பட்டு வருகிறது. அந்நாட்டின் அதிபராக…

View More எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான்; வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கருத்து!

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பறவை காய்ச்சலால் சுமார் 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன. கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும்…

View More ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

சாலையோர புளிய மரத்தில் கார் மோதி 3 பேர் பலி; மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக சென்ற போது நேர்ந்த விபரீதம் !!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவர் தனது மனைவி பிரியா மகன்…

View More சாலையோர புளிய மரத்தில் கார் மோதி 3 பேர் பலி; மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக சென்ற போது நேர்ந்த விபரீதம் !!

மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி; முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நபானா பகுதியில், காணொலி மூலம் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் முதல்வர் மம்தா…

View More மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி; முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன். மத்திய அரசு நடத்திய 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நவம்பர் 26-ந்தேதி முதல் டெல்லியில் விவசாயிகள்…

View More டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ந்தேதி 125 மாவட்டங்களில் நடைபெற்றது. இதன்…

View More கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!

பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது, என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது…

View More பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!