ஆப்பிரிக்க நாடான ஈஸ்வதினி (Eswatini) நாட்டின் பிரதமரான ஆம்புரோஸ் திலாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52. ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அருகில் இருக்க்கிறது ஈஸ்வதினி நாடு.…
View More கொரோனாவால் உயிரிழந்த ஈஸ்வதினி நாட்டின் பிரதமர்!Category: முக்கியச் செய்திகள்
விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!
கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை, விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு…
View More விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!
கடலூரில் காவலர் தேர்வு நடைபெற்ற மையத்திற்கு செல்போன் எடுத்துச் சென்று வினாத்தாளை படம் பிடித்து அனுப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலம் இரண்டாம் நிலை…
View More காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான…
View More ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!உத்திரமேரூர் கோயிலில் தோண்டும் போது கிடைத்த தங்கப் புதையல்!
உத்திரமேரூர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்க புதையல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த குழம்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோயிலை…
View More உத்திரமேரூர் கோயிலில் தோண்டும் போது கிடைத்த தங்கப் புதையல்!பிரனாப் முகர்ஜியின் புத்தகத்தில் காங்கிரஸ் குறித்து விமர்சனம்: கருத்து கூற காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு!
2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் தலைமை தான் காரணம் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் அவர் விமர்சித்திருப்பதாக வெளியான…
View More பிரனாப் முகர்ஜியின் புத்தகத்தில் காங்கிரஸ் குறித்து விமர்சனம்: கருத்து கூற காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு!அண்ணாத்த படப்பிடிப்பு: ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி!
அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்த…
View More அண்ணாத்த படப்பிடிப்பு: ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி!விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு…
View More விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!உலக நாடுகள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!
புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள்…
View More உலக நாடுகள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!அசாம் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஆதாயமடைந்த பாஜக!
அசாம் மாநிலத்தின் Kokrajhar, Chirang, Baksa, Udalguri ஆகிய 4 மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 2003ல் உருவாக்கப்பட்டது BTC எனப்படும் போடோலாந்து பிராந்திய கவுன்சில். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். கடந்த ஏப்ரல் மாதத்துடன்…
View More அசாம் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஆதாயமடைந்த பாஜக!