சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கான பாராட்டு…
View More சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடக்கிறது- கே.பாலகிருஷ்ணன்!Category: முக்கியச் செய்திகள்
“ராகுல் காந்தியின் வருகையால் தமிழக காங்கிரசில் எழுச்சி ஏற்படும்” -குண்டுராவ்
ராகுல் காந்தியின் வருகையால் தமிழக காங்கிரஸ் மற்றும் தமிழக மக்களிடையே எழுச்சி ஏற்படும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ராகுல்…
View More “ராகுல் காந்தியின் வருகையால் தமிழக காங்கிரசில் எழுச்சி ஏற்படும்” -குண்டுராவ்இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை வரும் ராகுல் காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தமிழக தேர்தல் களம்…
View More இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!யானையை தீ வைத்து கொன்ற, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி!
கூடலூர் அருகே யானை உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக யானையின் காதில் மர்ம நபர்கள் தீவைத்த, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மசினகுடி…
View More யானையை தீ வைத்து கொன்ற, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி!வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான்!
சட்டப்பேரவைத் தேர்தலில் 36 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் தம் கட்சியின் சார்பில் போட்டியிடும்…
View More வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான்!பேரறிவாளன் விடுதலை குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து!
பேரறிவாளன் விடுதலையில் உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கின்றதோ அதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லையென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான…
View More பேரறிவாளன் விடுதலை குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து!ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!
காங்கிரஸ் புதிய தலைவருக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால்…
View More ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!போலீசார் தொல்லையால் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!
நாகையில் போலீசார் தொல்லை கொடுப்பதாகக் கூறி, கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் தீக்குளிக்க முயன்றார் நாகை அக்கரைக்குளம் பகுதியை சேர்ந்த சிங்காரவேலு என்பவர், 17 வயதில் நாகையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி சிறுவர்…
View More போலீசார் தொல்லையால் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!ஜோ பைடன் முதல் கையெழுத்து: ட்ரம்பின் முக்கிய முடிவுகள் அதிரடி நீக்கம்!
உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவது உள்ளிட்ட ட்ரம்ப் அரசு எடுத்த முக்கிய முடிவுகளை ரத்து செய்தார் ஜோ பைடன். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ பைடன் அடுத்த சில மணி நேரங்களில் முதல்…
View More ஜோ பைடன் முதல் கையெழுத்து: ட்ரம்பின் முக்கிய முடிவுகள் அதிரடி நீக்கம்!சொத்து தகராறு: மாமனாரை கொலை செய்த மருமகன்!
வில்லிவாக்கத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரை, மருமகனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் 82 வயதான ஜெகநாதன். இவருடைய மகள் பிரேமலதாவும், மருமகன் குமாரும்,…
View More சொத்து தகராறு: மாமனாரை கொலை செய்த மருமகன்!