திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன் ஒரு…
View More “திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது” – முதல்வர் பழனிசாமிCategory: முக்கியச் செய்திகள்
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
View More தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!
இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை!
அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது என எம்.ஜி.எம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முழுமையாக…
View More அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை!மருத்துவர் சாந்தாவின் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
மருத்துவர் சாந்தாவின் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய தலைவராக இருந்த டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவால் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். சாந்தாவின் உடலுக்கு பல்வேறு…
View More மருத்துவர் சாந்தாவின் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!சீரம் நிறுவனத்தில் தீ விபத்து: 5பேர் உயிரிழப்பு
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.…
View More சீரம் நிறுவனத்தில் தீ விபத்து: 5பேர் உயிரிழப்புநகர்புறங்களில் 1.1 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1,68,606 புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 52வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 14…
View More நகர்புறங்களில் 1.1 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!சசிகலாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்!
சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக, பெங்களூரு பௌரிங் அரசு மருத்துமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும்…
View More சசிகலாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்!பேரறிவாளன் விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முடிவு எடுப்பார் என மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், உச்சநீதி…
View More பேரறிவாளன் விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடிசீரம் நிறுவனத்தில் திடீர் தீ: கொரோனா தடுப்பூசிகளின் நிலை?
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ராஜென்கா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மகராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள சீரம்…
View More சீரம் நிறுவனத்தில் திடீர் தீ: கொரோனா தடுப்பூசிகளின் நிலை?