தனியுரிமைக் கொள்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வாட்ஸ்அப்

புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தும் வரை வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கை மற்றும் பயனாளர் விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த…

View More தனியுரிமைக் கொள்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வாட்ஸ்அப்

“வாட்ஸ் அப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்”- டெல்லி உயர்நீதிமன்றம்!

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிசிக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் பிரைவசி பாலிசியை மாற்றி வெளியிட்டது. இதில் பயனர்களின் தகவல்கள்…

View More “வாட்ஸ் அப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்”- டெல்லி உயர்நீதிமன்றம்!

பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம் வழங்கியது வாட்ஸ் அப்!

வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகள் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்களுக்கான தனியுரிமைக் கொள்கைகளில் புதிதாக பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.…

View More பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம் வழங்கியது வாட்ஸ் அப்!