இந்திய தயாரிப்பான கொவேக்சின் கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன்…
View More மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்:பயோடெக் நிறுவனம் அறிவிப்புCategory: முக்கியச் செய்திகள்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புரவி புயல் தாக்கத்தல் கனமழை பெய்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்குத்…
View More நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!முகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!
முகநூல் வாயிலாக மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை ஏமாற்றிய இளைஞரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த செளஜன்யா எனும் பெண் அளித்த புகாரின் பேரில் ஐதராபாத்தைச்…
View More முகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடைகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மீண்டும்…
View More மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி…
View More நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!
விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள்…
View More விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!
டெல்லியில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில்…
View More மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!2020ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்; ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட பதிவுகள்!
2020ம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்ட செய்திகள், கருத்துகள் தொடர்பான தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை ஐகான், சமூக விழிப்புணர்வு, கோவிட்-19, அரசியல், சுற்றுச்சூழல், சமூகம் என ஆறு பகுதிகளாக பிரித்துள்ளனர். ஜனவரி 1,…
View More 2020ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்; ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட பதிவுகள்!call தரத்தில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா!
நவம்பர் மாதத்தில் Voice call தரத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக TRAI அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய…
View More call தரத்தில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா!2020ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய ட்வீட்கள் மற்றும் ஹேஷ்டேக்குகள்!
2020ம் ஆண்டில் ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட் உள்ளிட்டவைகளில் முதலிடம் பிடித்த ட்வீட்களின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக #Wearamask அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த நடிகர் சுஷாந்த்…
View More 2020ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய ட்வீட்கள் மற்றும் ஹேஷ்டேக்குகள்!