வீணாகும் காய் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு!

ஹைதராபாத்தில் உள்ள பௌவன்பல்லி காய் கனி சந்தையில் வீணாக்கப்படும் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுவது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்ட அகுஜா இஞ்சினியரிங் நிறுவனம் வீணான காய்கறி மற்றும் பழங்களிலிருந்து…

View More வீணாகும் காய் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு!

வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை…

View More வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.…

View More அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ட்ரம்ப் எழுதிய கடிதம்: நெட்டிசன்கள் விமர்சனம்!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அமெரிக்காவில் பதவி முடிந்து…

View More அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ட்ரம்ப் எழுதிய கடிதம்: நெட்டிசன்கள் விமர்சனம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த…

View More பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்!

சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஜி.கே.வாசன்

சசிகலா விடுதலையால் அதிமுக கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டவுள்ள பொறுப்பாளர்கள் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து…

View More சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஜி.கே.வாசன்

நாட்டின் பாதுகாப்பில் முற்றிலும் சமரசம்: சோனியா குற்றச்சாட்டு

நாட்டின் பாதுகாப்பில் முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இணைய வழியாக இன்று நடைபெற்றது.…

View More நாட்டின் பாதுகாப்பில் முற்றிலும் சமரசம்: சோனியா குற்றச்சாட்டு

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

View More சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்- உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில்…

View More பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்- உச்சநீதிமன்றம்!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே…

View More கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!