உளுந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை. தமிழ்நாடு வரலாற்றின் முதன்முறையாக சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் நலன் சார்ந்த…
View More உளுந்து, பச்சைப்பயிறு கொள்முதல் துவக்கம்Category: முக்கியச் செய்திகள்
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து
10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும்…
View More காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்துஉள்ளூர் விமான சேவைக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு
உள்ளூர் விமான சேவைக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின்…
View More உள்ளூர் விமான சேவைக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசுமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து,…
View More முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாத்த படக்குழுதிடீர் மாரடைப்பு: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மரணம்
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு. இவர் தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆரம்ப காலத்தில் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றினார்.…
View More திடீர் மாரடைப்பு: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மரணம்பருவமழை முன்னெச்சரிக்கை: 1 லட்சம் மின் கம்பங்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில், “தூய்மை கரூர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்…
View More பருவமழை முன்னெச்சரிக்கை: 1 லட்சம் மின் கம்பங்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜிலகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி
லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை…
View More லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்திஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக முன்னிலை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக முன்னிலைடெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது
டெல்லியில், பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்களில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக வந்த தகவலை அடுத்தும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ்…
View More டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைதுவனத்துறை கேமராவில் 8 நாளுக்குப் பின் சிக்கிய புலி
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தேடப்பட்டு வரும் T23 புலியின் நடமாட்டம், 8 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4…
View More வனத்துறை கேமராவில் 8 நாளுக்குப் பின் சிக்கிய புலி