இன்று இரவுமுதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு…
View More “இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும்” – வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தகவல்!Category: வானிலை
#FengalCyclone உருவாவதில் தாமதம் – 3 கிமீ வேகத்தில் மிக மிக மெதுவாக நகர்வதாக தகவல்!
ஃபெங்கால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…
View More #FengalCyclone உருவாவதில் தாமதம் – 3 கிமீ வேகத்தில் மிக மிக மெதுவாக நகர்வதாக தகவல்!உருவாகிறது #Fengal புயல்… எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட்?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய…
View More உருவாகிறது #Fengal புயல்… எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட்?லீவு வேணுமா.. லீவு இருக்கு.. – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை ?
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
View More லீவு வேணுமா.. லீவு இருக்கு.. – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை ?#HeavyRainAlert | இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை!
புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக 3மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு…
View More #HeavyRainAlert | இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை!நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்!
தமிழ்நாட்டில் நாளை உருவாக உள்ள புயலுக்கு ஃபெங்கால் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ…
View More நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்!சென்னை மற்றும் புறநகர்களில் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று (26.111.2024) முதல் 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த…
View More சென்னை மற்றும் புறநகர்களில் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில்…
View More நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?#TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,…
View More #TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – மீண்டும் #RedAlert ?
வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் ஒரே நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வங்கக்கடலில் வரும் அக். 22-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற…
View More ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – மீண்டும் #RedAlert ?