வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் !

வளிமண்டல சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது . தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

View More வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் !

என்னது அடுத்த ரவுண்டா? வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வங்கககடலில் உருவான காற்றழுத்த…

View More என்னது அடுத்த ரவுண்டா? வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

15மாவட்ட மக்களே உஷார்.. – அடுத்த 3மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3மணி நேரத்தில் 15மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த…

View More 15மாவட்ட மக்களே உஷார்.. – அடுத்த 3மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

வானத்திலிருந்து மேகம் விழுந்ததாக பரவும் வைரல் வீடியோ – உண்மை என்ன ?

This News Fact Checked by ‘Factly’ வானத்திலிருந்து வெள்ளை நிறத்தில் மேகம் விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம். இந்தோனேசியாவில் வானத்தில் இருந்து கொத்தாக மேகம்…

View More வானத்திலிருந்து மேகம் விழுந்ததாக பரவும் வைரல் வீடியோ – உண்மை என்ன ?

ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது – அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நிலை கொண்ட நிலையில் மேலும் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய நிலையில்…

View More ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது – அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!

அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளதால் கடற்கரையோரங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10…

View More அப்பாடா.. – கரையை கடக்கத் தொடங்கிய #FengalCyclone | கடற்கரையோரங்களில் பலத்த சூறைக் காற்று!

திக்.. திக்.. நிமிடங்கள்.. சென்னைக்கு 90கிமீ தொலைவில் Fengal Cyclone – எப்போது கரையை கடக்கும்?

பெஞ்சல் புயல் சென்னை 90கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் வேகம் 10கிமீ இல் இருந்து 7கிமீ ஆக குறைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில்…

View More திக்.. திக்.. நிமிடங்கள்.. சென்னைக்கு 90கிமீ தொலைவில் Fengal Cyclone – எப்போது கரையை கடக்கும்?

ஆக்ரோஷமாக கரையை கடக்கும் #FengalCyclone – மின்சார ரயில்கள் ரத்து ; விமான நிலையம் மூடல்!

பெஞ்சல் கரையை கடக்கும் நிலையில் பல இடங்களில் மழைபெய்து தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100…

View More ஆக்ரோஷமாக கரையை கடக்கும் #FengalCyclone – மின்சார ரயில்கள் ரத்து ; விமான நிலையம் மூடல்!
வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்!

வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெஞ்சல் புயல் உருவானது. வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது. வங்கக்கடலில்…

View More வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது; நேற்று (28-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு…

View More தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்!