நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா: பிரதமர் மோடி பாராட்டு

நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா சாஸ்திரி என்ற பெண் குறித்து அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் 79வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு…

View More நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா: பிரதமர் மோடி பாராட்டு

ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ்: போராடித் தோற்றத் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 2வது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று…

View More ஒலிம்பிக் ஆடவர் டேபிள் டென்னிஸ்: போராடித் தோற்றத் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்

பெகாசஸ் உளவு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கோரிக்கை

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த…

View More பெகாசஸ் உளவு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கோரிக்கை

பேட்மிண்டன் மைதானத்தின் சூறாவளி பி.வி.சிந்து

2019-ல் ஜப்பான் நாட்டு வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை தோற்கடித்து உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை…

View More பேட்மிண்டன் மைதானத்தின் சூறாவளி பி.வி.சிந்து

மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 112 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புபடை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்…

View More மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ்: சானியா மிர்சா அணி தோல்வி

மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – அங்கிதா ரெய்னா இணை தோல்வியடைந்துள்ளது. டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று மகளிர் 49 கிலோ பளு…

View More ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ்: சானியா மிர்சா அணி தோல்வி

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா 26-ம் தேதி பதவி விலகுவதாக தகவல்

கர்நாடகா மாநில முதலமைச்சர் வரும் 26ம் தேதிக்குப் பிறகு முதலமைச்சராக தொடர மாட்டேன் என்று கூறி வருவதை அடுத்து அவர் பதவி விலக உள்ளதாக உறுதியாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சர் யார்…

View More கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா 26-ம் தேதி பதவி விலகுவதாக தகவல்

திங்கள் முதல் டெல்லி மெட்ரோ ரயில், பேருந்துகளில் 100% பயணிகள் அனுமதி

டெல்லியில் வரும் திங்கள் முதல் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.…

View More திங்கள் முதல் டெல்லி மெட்ரோ ரயில், பேருந்துகளில் 100% பயணிகள் அனுமதி

மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட நிலச்சரிவில் புதையுண்ட 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து…

View More மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் உபியில் இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்திய நாத் உத்தரவின்படி மாநிலத்தில் 75…

View More ஆகஸ்ட் 15ம் தேதி முதல் உபியில் இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி