மத்திய அரசின் ரேகா (REGA) திட்டத்தில் SC/ST மக்களின் கூலிக் கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச்…
View More SC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா? – சு.வெங்கடேசன் எம்.பி.கேள்விஒலிம்பிக் நீச்சல் போட்டி: இந்திய வீரர்கள் தோல்வி
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் மானா பட்டேல் ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை. இன்று மாலையில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீஹரி…
View More ஒலிம்பிக் நீச்சல் போட்டி: இந்திய வீரர்கள் தோல்விஇந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி
இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்துள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி சனிக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொண்டு 3-2 என்ற கோல் கணிக்கில் வெற்றியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இன்று மாலை…
View More இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்விஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வியடைந்துள்ளார். பிரிட்டன் வீரர் மெக்கார்க்கிடம் 1-4 என்ற புள்ளி கணக்கில் மணிஷ் கவுசிக் தோல்வியை தழுவினார். டோக்கியோவில்…
View More ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்விகிருஷ்ணா நதி நீரை தெலங்கான சட்டவிரோதமாக உபயோகிக்கிறது: மேலாண்மை வாரியத்தில் ஆந்திரா புகார்
சென்னை குடிநீருக்காகவும், ராயலசீமா பாசனத்துக்காகவும் தர வேண்டிய ஸ்ரீசைலம் அணை நீரை தெலங்கானா மாநில அரசு சட்டவிரோதமாக உபயோகித்து விட்டதாக ஆந்திரா அரசு சார்பில் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
View More கிருஷ்ணா நதி நீரை தெலங்கான சட்டவிரோதமாக உபயோகிக்கிறது: மேலாண்மை வாரியத்தில் ஆந்திரா புகார்மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானே
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதி அளித்துள்ளார். தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிராவின் மேற்கு பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில்…
View More மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானேராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கத்தால் கருத்துவேறுபாடு இல்லை: காங்கிரஸ்
ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் விஷயத்தில் கட்சிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மாக்கான் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு…
View More ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கத்தால் கருத்துவேறுபாடு இல்லை: காங்கிரஸ்நட்சத்திர வீராங்கனை மேரி கோம் வெற்றி
மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தினர் இந்திய வீராங்கனை மேரி கோம். குத்துச்சண்டைபோட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், மகளிர் 59 கிலோ…
View More நட்சத்திர வீராங்கனை மேரி கோம் வெற்றிஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு: மனிகா பத்ரா வெற்றி
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, மனிகா பத்ரா வெற்றியடைந்துள்ளார். டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றை போட்டி…
View More ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு: மனிகா பத்ரா வெற்றிமத்திய பாஜக அரசு மக்களின் உரிமைகளை பறிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடக்கு மண்டல கூட்டம் சென்னை…
View More மத்திய பாஜக அரசு மக்களின் உரிமைகளை பறிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு