மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 112 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புபடை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்…

View More மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை…

View More நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு