நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்

பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளை காவல்துறை தடுத்து நிறுத்தம் பிஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ஆம் தேதி கன்னியாகுமரி துவங்கி…

View More நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுடெல்லி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழக கரும்பு விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கம் என…

View More டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்