சென்னையில் குடிநீர் இணைப்பு உடைந்து நீர் வெளியான நிலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டது. சென்னை புழல் அடுத்த ரெட்டேரி 33 வது வார்டு அம்மா உணவகம் அருகில் செங்குன்றம்-செம்பியம் மாநில நெடுஞ்சாலையில்…
View More குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்! முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கைMinister of PWD
அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளது – அமைச்சர் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு திறந்து…
View More அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளது – அமைச்சர் குற்றச்சாட்டு