Director Shankar

“வேள்பாரி நாவலின் கதையை திரையில் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – இயக்குநர் #Shankar

வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் ஷங்கர் பதிவிட்டுள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல்…

View More “வேள்பாரி நாவலின் கதையை திரையில் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – இயக்குநர் #Shankar

“ஏமாற்றும் முயற்சி அல்ல; ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி!” – வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்!

பாஜகவின் வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு, ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். மக்களவையில் ரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீது உரையாற்றிய…

View More “ஏமாற்றும் முயற்சி அல்ல; ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி!” – வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்!

“மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்” – சு.வெங்கடேசன் எம்.பி அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

View More “மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்” – சு.வெங்கடேசன் எம்.பி அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமான வெங்கடேசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!

ஒடிசா ரயில் விபத்தின் போது மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட வெங்கடேசனை பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா…

View More ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமான வெங்கடேசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்

மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் புகார் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து…

View More மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்