”வார்த்தை அல்ல உணர்ச்சி” – பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயரிட்ட பெற்றோர்கள்!

ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூரும் விதமாக பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என அவர்களது பெறோர் பெயரிட்டுள்ளனர்.

View More ”வார்த்தை அல்ல உணர்ச்சி” – பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயரிட்ட பெற்றோர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் சவுதி கொடியை காலால் மிதித்த கும்பல் – போலீசார் விசாரணை!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கலிமா வாசகம் பொருந்திய சவுதி அரேபிய தேசியக் கொடியை காலில் போட்டு சிலர் மிதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும்,…

View More பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் சவுதி கொடியை காலால் மிதித்த கும்பல் – போலீசார் விசாரணை!

வாங்கிய பொருட்களை கடையில் திருப்பிக் கொடுத்த சிறுமி… வாங்க மறுத்த கடை உரிமையாளர்… சிறுமி செய்த அதிர்ச்சி செயல்!

தான் வாங்கிய பொருட்களை கடைக்காரர் திரும்பப் பெறாததால் சிறுமி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More வாங்கிய பொருட்களை கடையில் திருப்பிக் கொடுத்த சிறுமி… வாங்க மறுத்த கடை உரிமையாளர்… சிறுமி செய்த அதிர்ச்சி செயல்!

“உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட” – திருமண விருந்தில் கூடுதல் பன்னீர் வழங்காததால் ஆத்திரம்… மினிபஸ் ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு!

திருமண விருந்தில் கூடுதல் பன்னீர் வழங்க மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மினிபஸ் ஓட்டுநர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More “உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட” – திருமண விருந்தில் கூடுதல் பன்னீர் வழங்காததால் ஆத்திரம்… மினிபஸ் ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு!

இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண் – ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கிய கும்பல்!

உத்தர பிரதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண்ணின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண் – ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கிய கும்பல்!

உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

View More உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!

உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா!

உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் பிரபு தேவா சந்தித்துள்ளார்.

View More உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா!

மனைவியை சுத்தியால் அடித்துக்கொன்ற கணவர்… 2 கி.மீ. நடந்தே சென்று போலீசில் சரண்… நடந்தது என்ன?

உத்தர பிரதேசத்தில் கணவர் தனது மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

View More மனைவியை சுத்தியால் அடித்துக்கொன்ற கணவர்… 2 கி.மீ. நடந்தே சென்று போலீசில் சரண்… நடந்தது என்ன?

“எனது புத்தகங்களும், பையும் எரிந்துவிடுமோ என்று பயந்துவிட்டேன்”… புத்தகத்தை இறுகபிடித்து ஓடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி!

உச்ச நீதிமன்ற கவனத்தை ஈர்த்த உ.பி.யை சேர்ந்த 8 வயது சிறுமி…

View More “எனது புத்தகங்களும், பையும் எரிந்துவிடுமோ என்று பயந்துவிட்டேன்”… புத்தகத்தை இறுகபிடித்து ஓடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி!

நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி – உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!

சைத்ர நவராத்திரியை முன்னிட்டு உத்திர பிரதேசம் வாரணாசியில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

View More நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி – உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!