திமுக சட்டத்துறையின் மூன்றாம் மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More திமுக சட்டத்துறை 3வது மாநில மாநாடு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!Udhayanidhi stalin
“வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள்” – அமைச்சர் #MaSubramanian பேட்டி
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் தனியார் மருத்துவமனைகள்…
View More “வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள்” – அமைச்சர் #MaSubramanian பேட்டிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த…
View More கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!மருத்துவருக்கு கத்தி குத்து.. கிண்டி மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு..!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் நடத்த மருத்துவமனைக்கே நேரடியாக சென்றுள்ளார் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.…
View More மருத்துவருக்கு கத்தி குத்து.. கிண்டி மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு..!“தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா? உதயநிதி ஸ்டாலினா?” – ஆர்.பி. உதயகுமார் கேள்வி!
சவால் விடுத்தது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்றால், பதில் சொல்வது உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா, உதயநிதி ஸ்டாலினா? என எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…
View More “தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா? உதயநிதி ஸ்டாலினா?” – ஆர்.பி. உதயகுமார் கேள்வி!சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன்? – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
சென்னையில் இரவு பெரிய அளவில் மழை பெய்யாததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவில் ஸ்டாட் அப்…
View More சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன்? – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்சென்னையில் மழை – துணை முதலமைச்சர் ஆய்வு!
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நேற்று இரவு…
View More சென்னையில் மழை – துணை முதலமைச்சர் ஆய்வு!“விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன்..” – #EPS -க்கு #DyCM உதயநிதி ஸ்டாலின் பதில்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார், என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மாவட்ட விளையாட்டு வளாகம்’ அமைத்திடவும்,…
View More “விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன்..” – #EPS -க்கு #DyCM உதயநிதி ஸ்டாலின் பதில்!“நீண்டகால நண்பரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்” – விஜய்யின் தவெக மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
“விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என தவெக முதல் மாநாட்டை நடத்தும் நடிகர் விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்…
View More “நீண்டகால நண்பரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்” – விஜய்யின் தவெக மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!“தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்லை, உலகத்தையே ஈர்த்துள்ளது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்லை, உலகத்தையே ஈர்த்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்க நிகழ்வில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்2024 வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி முதலமைச்சர்…
View More “தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்லை, உலகத்தையே ஈர்த்துள்ளது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்