#TrainAccident | மழை எதிரொலியாக மீட்பு பணிகளில் தொய்வு!

ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது…

View More #TrainAccident | மழை எதிரொலியாக மீட்பு பணிகளில் தொய்வு!

கவரப்பேட்டை ரயில் விபத்து – 18 ரயில்கள் ரத்து!

கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக, 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி…

View More கவரப்பேட்டை ரயில் விபத்து – 18 ரயில்கள் ரத்து!

திருவள்ளூர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திருவள்ளூர் அருகே நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு மைசூர்…

View More திருவள்ளூர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
#TrainAccident in Bihar - Train coaches split in two while running causing excitement!

பீகாரில் #TrainAccident – ஓடும்போதே ரயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு!

பீகார் மாநிலத்தில் விரைவு ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது இரண்டாக பிரிந்ததால் விபத்து ஏற்பட்டது. புதுடெல்லியிலிருந்து மேற்வங்க மாநிலம், இஸ்லாம்பூருக்கு மகத் எக்ஸ்பிரஸ் என்கிற விரைவு ரயில் இன்று ( ஞாயிற்றுக் கிழமை) சென்றுகொண்டிருந்தது. இந்த…

View More பீகாரில் #TrainAccident – ஓடும்போதே ரயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்…

View More விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து -12பெட்டிகள் தடம்புரண்டன!

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலியின் 12பெட்டிகள் அம்ரோஹா அருகே தடம்புரண்டு விபத்திக்குள்ளானது.  உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து  டெல்லிக்கு சனிக்கிழமை (ஜுன் 20) அன்று சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே…

View More உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து -12பெட்டிகள் தடம்புரண்டன!

உத்தரப்பிரதேச கோண்டா ரயில் விபத்து – உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

உத்தரப்பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி சண்டிகர்- திப்ரூகர் விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இது உத்தரப்…

View More உத்தரப்பிரதேச கோண்டா ரயில் விபத்து – உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

உ.பி.யில் ரயில் விபத்து – ஒரு பயணி பலி; இருவர் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில், பயணி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின்  பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த…

View More உ.பி.யில் ரயில் விபத்து – ஒரு பயணி பலி; இருவர் படுகாயம்!

ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து ஏற்பட்டு 70 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஷியாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்ததுள்ளதாக…

View More ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்!

“ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!

ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி  ரயில்வே அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தைப்…

View More “ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!