“ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு…

View More “ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!

#TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று…

View More #TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!

‘#Kavach’ இருந்தும் ரயில் விபத்துகள் ஏற்படுவது ஏன்? கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?

கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்…. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578), நேற்றிரவு…

View More ‘#Kavach’ இருந்தும் ரயில் விபத்துகள் ஏற்படுவது ஏன்? கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?

“#NIA ஆய்வு மடைமாற்றும் வேலை” – எம்பி சசிகாந்த் செந்தில்!

“NIA சோதனை என்பது மத்திய அரசின் மடைமாற்றும் வேலை” என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா…

View More “#NIA ஆய்வு மடைமாற்றும் வேலை” – எம்பி சசிகாந்த் செந்தில்!

கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? #NIA அதிகாரிகள் ஆய்வு!

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம்…

View More கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? #NIA அதிகாரிகள் ஆய்வு!

“கவாச் தொழில்நுட்பத்திற்கும், #Mysuru-Darbhanga ரயில் விபத்திற்கும் சம்பந்தம் இல்லை” – தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி!

கவாச் தொழில்நுட்பத்திற்கும், கவரப்பேட்டை ரயில் விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா…

View More “கவாச் தொழில்நுட்பத்திற்கும், #Mysuru-Darbhanga ரயில் விபத்திற்கும் சம்பந்தம் இல்லை” – தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி!

#TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த விபத்தில் சுமார் 15 – 16 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.…

View More #TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!

#Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!

கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது,  மைசூரில் இருந்து…

View More #Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!

#TrainAccident | உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில்…

View More #TrainAccident | உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு!

#TrainAccident | புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!

ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில்…

View More #TrainAccident | புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!