#TrainAccident in Bihar - Train coaches split in two while running causing excitement!

பீகாரில் #TrainAccident – ஓடும்போதே ரயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு!

பீகார் மாநிலத்தில் விரைவு ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது இரண்டாக பிரிந்ததால் விபத்து ஏற்பட்டது. புதுடெல்லியிலிருந்து மேற்வங்க மாநிலம், இஸ்லாம்பூருக்கு மகத் எக்ஸ்பிரஸ் என்கிற விரைவு ரயில் இன்று ( ஞாயிற்றுக் கிழமை) சென்றுகொண்டிருந்தது. இந்த…

View More பீகாரில் #TrainAccident – ஓடும்போதே ரயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு!