திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்…
View More #ThirupatiLaddu | “தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்” – மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்!Tirupati Laddu
#TirupatiLaddu விவகாரம் – விசாரணைக் குழு அமைப்பு!
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க…
View More #TirupatiLaddu விவகாரம் – விசாரணைக் குழு அமைப்பு!“#TirupatiLadduல் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும்” – கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர் ரெட்டி!
திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்திருந்தால் நானும் எனது குடும்பமும் நாசமாகட்டும் என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சபதம் ஏற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக…
View More “#TirupatiLadduல் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும்” – கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர் ரெட்டி!#ThirupatiLaddu விவகாரம் – திண்டுக்கல் சேர்ந்த நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்!
திருப்பதி லட்டு விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி…
View More #ThirupatiLaddu விவகாரம் – திண்டுக்கல் சேர்ந்த நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்!#TirupatiLaddu பிரசாத சர்ச்சை | புனித நீர் தெளித்து கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்!
புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக…
View More #TirupatiLaddu பிரசாத சர்ச்சை | புனித நீர் தெளித்து கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்!#Tirupati லட்டு விவகாரம் – கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம்!
திருப்பதியில் லட்டு சர்ச்சையை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் ‘சாந்தி யாகம்’ தொடங்கியது. ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நெய் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஏ.ஆர்.பால்…
View More #Tirupati லட்டு விவகாரம் – கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம்!#TirupatiLaddu விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
திருப்பதி லட்டில் மாமிசங்களின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி…
View More #TirupatiLaddu விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!“நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்” – #TirupatiLaddu தொடர்பாக பிரதமர் மோடிக்கு #YSJaganMohan கடிதம்!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன்…
View More “நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்” – #TirupatiLaddu தொடர்பாக பிரதமர் மோடிக்கு #YSJaganMohan கடிதம்!300 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் #TirupatiLaddu! எப்போது இருந்து வழங்கப்படுகிறது தெரியுமா?
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஏழுமலையான் கோயில் தான். இந்த கோயில் எவ்வளவு பிரபலமானதோ அதே அளவு பிரபலமானது இங்கு பிரசாதமாக…
View More 300 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் #TirupatiLaddu! எப்போது இருந்து வழங்கப்படுகிறது தெரியுமா?