விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோயில் கருடசேவை!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பெளா்ணமி  திருவிழாவின் 5ம் நாள் கருட சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரை ஓரம்…

View More விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோயில் கருடசேவை!

மே 5-ல் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு!

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா வரும் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். …

View More மே 5-ல் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு!