ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பெண்கள் தேரை தோளில் சுமந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம்…
View More புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேரை தோளில் சுமந்து சென்ற பெண்கள்!Therottam
எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!
பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என்றழைக்கப்படும்…
View More எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!கூத்தாண்டவர் கோயில் திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை திருவிழா திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்துக்களின் புராணநூல்களில் ஒன்றான மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில்…
View More கூத்தாண்டவர் கோயில் திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!கொட்டும் மழையில் நடைபெற்ற திருக்கழுக்குன்றம் தேரோட்டம்!
திருக்கழுக்குன்றத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெய்து வரும் கனமழையில் நனைந்தபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா கடந்த…
View More கொட்டும் மழையில் நடைபெற்ற திருக்கழுக்குன்றம் தேரோட்டம்!சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழாவை ஒட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான…
View More சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டம்!150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி
உலக புகழ்பெற்ற உத்திரகோசமங்கை திருக்கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை பகுதியில் அமைந்துள்ள திருஉத்திரகோசமங்கை கோயிலில் உள்ள மரகத நடராஜர் சிலை ஒரே கல்லில் ஆனது.…
View More 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சிதேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மாசித் திருவிழா
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில், இன்று நடைபெற்ற மாசித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கே மாசித் திருவிழா கடந்த 8-ஆம்…
View More தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மாசித் திருவிழா