ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி!

சிவகங்கையில் ஆட்சியரின் காரின் முன்பு அமர்ந்து தம்பதி  திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி செஞ்சை ஊரணி பகுதியில் வசித்து வருபவர்கள் சரவணன், பிரியா தம்பதி. இவர்கள் குறவர் இனத்தை…

View More ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை : நீண்ட வரிசையில் காத்திருந்த நோயாளிகள்!

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில் மருந்தாளுநர்கள் போதுமான அளவில் இல்லாததால், நோயாளிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டு…

View More சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை : நீண்ட வரிசையில் காத்திருந்த நோயாளிகள்!

சித்தர் முத்து வடுகநாத சுவாமி கோயிலில் பால்குட விழா – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாத சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி பால்குட விழா நடைபெற்றது – இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வணிகர் நல சங்கத்தின் சார்பாக…

View More சித்தர் முத்து வடுகநாத சுவாமி கோயிலில் பால்குட விழா – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

தடியமங்கலம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டத்தில் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே குண்டுகுளம் கிராமத்தில் தடியமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகஜோதி தலைமையில்,…

View More மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

சிவகங்கையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! வியாபாரிகள் மகிழ்ச்சி!

திருப்புவனம் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடியை தாண்டி ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுசந்தை நடைபெற்றது. இந்த…

View More சிவகங்கையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! வியாபாரிகள் மகிழ்ச்சி!

முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா

முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழா – மீன்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றுடன் திரும்பிய கிராம மக்கள். சிவகங்கை மாவட்டம் , சிங்கம்புணரி அருகே முறையூர் கிராமத்தில் உள்ள முறக்கண்மாய் சுமார்…

View More முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா