அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின்…

View More அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!

அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 33,658 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த…

View More அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 33,658 பேருக்கு தொற்று உறுதி!

பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பில் 4வது…

View More பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 2 லட்சத்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா…

View More முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948ஆக அதிகரித்துள்ளது.…

View More தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைத்தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில்,…

View More தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை…

View More தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்…

View More தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!