தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா வைரஸை…

View More தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

கணித மேதைக்கு மரியாதை

கணித மேதை ராமானுஜனின் சீனிவாச இராமானுஜனின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். 1887…

View More கணித மேதைக்கு மரியாதை

45-வது புத்தக காட்சி; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி, 45-வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.…

View More 45-வது புத்தக காட்சி; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மரியாதை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில்…

View More ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மரியாதை

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,…

View More ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

சையத் முஷ்டாக் அலி கோப்பை பைனல்: கடைசி பந்தில் தமிழ்நாடு த்ரில் வெற்றி

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இந்த…

View More சையத் முஷ்டாக் அலி கோப்பை பைனல்: கடைசி பந்தில் தமிழ்நாடு த்ரில் வெற்றி

பருவமழையை எதிர்கொள்ள தயார் – தமிழ்நாடு தீயணைப்புத்துறை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து வருவதால்…

View More பருவமழையை எதிர்கொள்ள தயார் – தமிழ்நாடு தீயணைப்புத்துறை

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.…

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா

நீட் தேர்வு; 7 மொழிகளில் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் குழு அறிக்கை 7 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் தேர்ச்சி பெற்றிருக்க…

View More நீட் தேர்வு; 7 மொழிகளில் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

இந்தியாவை அச்சுறுத்தும் நிலக்கரி பற்றாக்குறை

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நிலக்கரி உடனடியாக…

View More இந்தியாவை அச்சுறுத்தும் நிலக்கரி பற்றாக்குறை