துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கரமான நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8…
View More துருக்கி, சிரியாவில் 45 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கைsyria
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 28,192-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000-ஐ கடந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே…
View More துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 28,192-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கைதுருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 24,000 ஆக உயர்வு
துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கி – சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிந்து…
View More துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 24,000 ஆக உயர்வுதுருக்கி நிலநடுக்கம்: 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கிய உலக வங்கி
துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு நிவாரணமாக துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள்…
View More துருக்கி நிலநடுக்கம்: 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கிய உலக வங்கிதுருக்கி, சிரியா நிலநடுக்கம்-21,000க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000-ஐ கடந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே…
View More துருக்கி, சிரியா நிலநடுக்கம்-21,000க்கும் மேற்பட்டோர் பலிதுருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,500-ஐ கடந்துள்ளது. துருக்கியில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்…
View More துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்
சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நொறுங்கி விழுந்த கட்டடத்தின், இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த…
View More பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் – அதிபர் தையிப் எர்டோகன் அறிவிப்பு
துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார். அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த துருக்கி தேசமே…
View More துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் – அதிபர் தையிப் எர்டோகன் அறிவிப்புசிரிய நாட்டுக்கு இந்தியா ஆறுதல்
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், சிரிய நாட்டு தூதரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் உலகம் முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பேரிடரில் சிக்கி சுமார்…
View More சிரிய நாட்டுக்கு இந்தியா ஆறுதல்கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை
துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இதுகுறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில்…
View More கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை