சிரிய நாட்டுக்கு இந்தியா ஆறுதல்
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், சிரிய நாட்டு தூதரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் உலகம் முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பேரிடரில் சிக்கி சுமார்...