சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சியில் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை ஆயுதக் குழுக்கள் கைப்பற்றியுள்ளனர். வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாகவே இருந்த மன்னராட்சி, சர்வாதிகாரம்,…
View More சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி – அலெப்போ நகரத்தை கைப்பற்றியது ஆயுதக்குழு!syria
#LebanonExplosion | வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகள் | விளக்கமளித்த ஜப்பான் நிறுவனம்!
லெபனானில் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்து நூதன தாக்குதல் குறித்து ஜப்பான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது.…
View More #LebanonExplosion | வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகள் | விளக்கமளித்த ஜப்பான் நிறுவனம்!#LebanonExplosion | வெடித்து சிதறும் தொலைத்தொடர்பு சாதனங்கள்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பேஜர்கள் வெடிப்புகள் நிகழ்ந்த…
View More #LebanonExplosion | வெடித்து சிதறும் தொலைத்தொடர்பு சாதனங்கள்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!#Lebanon-ல் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கி கருவிகள் வெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். லெபனான் (Lebanon) தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவிரின் (Hezbollah) தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி…
View More #Lebanon-ல் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கி கருவிகள் வெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு!சிரியாவில் நிலநடுக்கம் – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் ஹமா நகரத்தில் இருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5…
View More சிரியாவில் நிலநடுக்கம் – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!“இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” – ஈரான் எச்சரிக்கை!
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதி இஸ்ரேல்…
View More “இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” – ஈரான் எச்சரிக்கை!“இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது”: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார். காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர்…
View More “இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது”: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்: போர்ப்பதற்றம் அதிகரிப்பு..!
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர்…
View More இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்: போர்ப்பதற்றம் அதிகரிப்பு..!ஈராக், சிரியா பகுதிகளில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்!
சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் புரட்சிப் படைகள் (ஐஆர்ஜிசி) மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களுடன்…
View More ஈராக், சிரியா பகுதிகளில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்!நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 15 பேர் உயிரிழப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த டமாஸ்கஸ் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு சிரியா-இஸ்ரேல் இடையே…
View More நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 15 பேர் உயிரிழப்பு