மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரிழப்பு !
மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். மதுரை திடீர் நகர் அலாவுதீன் தோப்பை சேர்ந்த நாசர் என்பவர் 2003ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்...