இலங்கையில் நெருக்கடியான சூழலில், அதிபரால் நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,…
View More இலங்கையில் பதவியேற்ற புதிய அமைச்சர்கள்#Srilanka
மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் – எல்.முருகன்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். வங்கக்கடலில் தொடர்ந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்…
View More மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் – எல்.முருகன்இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?
இலங்கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சே போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை, அரசியலில் அவரது நெருங்கிய நண்பரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த கெட்டகொட பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2024-ல் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சேவை கட்டாயமாக முன்னிறுத்துவோம், என…
View More இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் களனி, தெதரு, களு ஆகிய ஆறுகளில்…
View More இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!