வரும் 17-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14!

இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் பிப்.17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள்…

View More வரும் 17-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14!

ஆதித்யா எல்1 விண்கலம் – இஸ்ரோவின் அடுத்த அப்டேட்!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னட்டோமீட்டரின் சென்சார் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1…

View More ஆதித்யா எல்1 விண்கலம் – இஸ்ரோவின் அடுத்த அப்டேட்!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் கடந்து வந்த பாதை…..!

அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனப்படும் எல் 1 பகுதியை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம்…

View More சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் கடந்து வந்த பாதை…..!

அமெரிக்காவுக்கு அடுத்ததாக சாதனை படைத்த இஸ்ரோ! இலக்கை எட்டியது ஆதித்யா எல்1 விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனப்படும் எல் 1 பகுதியை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.…

View More அமெரிக்காவுக்கு அடுத்ததாக சாதனை படைத்த இஸ்ரோ! இலக்கை எட்டியது ஆதித்யா எல்1 விண்கலம்!

திக்…திக்… நிமிடங்கள்…! இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்1

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த…

View More திக்…திக்… நிமிடங்கள்…! இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்1

“அடுத்த ஆண்டு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

ககன்யான் திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு மனிதர்கள் விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். அதற்கு தேவையான செயல்பாடுகள் இந்த ஆண்டு செய்ய உள்ளோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இஸ்ரோ…

View More “அடுத்த ஆண்டு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

இஸ்ரோ பல்வேறு முனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அதன் உடனடி முன்னுரிமை ககன்யான் திட்டத்துக்கே என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “பல்வேறு திட்டங்களுடன் இஸ்ரோ…

View More மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு…

View More ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!

நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின்,  ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் நாளை காலை 7 முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே…

View More நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!

அக்.21-ம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின்,  ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் குறித்த அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.…

View More அக்.21-ம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு!