“அடுத்த ஆண்டு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
ககன்யான் திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு மனிதர்கள் விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். அதற்கு தேவையான செயல்பாடுகள் இந்த ஆண்டு செய்ய உள்ளோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இஸ்ரோ...