முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது..! அமைச்சர் ரஞ்சித் பண்டாரா

இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக முன்னேறி வருவதாக, அந்நாட்டு அமைச்சர் ரஞ்சித் பண்டாரா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை அமைச்சர் ரஞ்சித் பண்டாரா இன்று வருகை தந்தார். விஐபி தரிசனம் மூலம் அவர் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனம் முடிந்த பிறகு தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை தற்போது பொருளாதாரரீதியாக மெதுவாக மேலெழும்பி வருகிறது. முன்பு இருந்ததை விடவும் தற்போது நல்ல நிலைமையில் உள்ளது. இலங்கைக்கு, தமிழ்நாட்டுடன் நீண்ட கலாச்சார தொடர்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது

Gayathri Venkatesan

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பு!!

Jeni

அஜித்தின் ”விடாமுயற்சி” படத்தை கைவிடுகிறதா லைகா நிறுவனம்?

Web Editor