கோயம்பேடு பகுதியில் மட்டும் பாதுகாப்பு பணிக்கு சட்ட ஒழுங்கு போலீசார் 300 பேர், போக்குவரத்து காவலர்கள் 400 பேர் என்ன மொத்தம் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…
View More தீபாவளி: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – காவல் ஆணையர் தகவல்shankar jiwal
சென்னையில் குட்கா பதுக்கல்-62 பேரை கைது செய்தது காவல் துறை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பள்ளி மற்றும் கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் அருகில் மற்றும் இதர இடங்களில் குட்கா வைத்திருந்தது தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 62 நபர்கள் கைது.…
View More சென்னையில் குட்கா பதுக்கல்-62 பேரை கைது செய்தது காவல் துறை‘சித்ரா உயிரிழப்பு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படும்’ – காவல் ஆணையர்
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் மேயர் பிரியா…
View More ‘சித்ரா உயிரிழப்பு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படும்’ – காவல் ஆணையர்இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஆய்வு – பெருநகர காவல் ஆணையர்
இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளதாக பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மாநில சட்ட- ஒழுங்கு குழு மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் இளம்…
View More இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஆய்வு – பெருநகர காவல் ஆணையர்“சென்னையில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை” – சங்கர் ஜிவால்
சென்னையில் ரவுடிகளை கணக்கெடுத்து அவர்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள தரைதளத்தில் நிர்பயா பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல்…
View More “சென்னையில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை” – சங்கர் ஜிவால்ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்
ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மேலும் நான்கு பேர் உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஹரியானவில் இருப்பதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் ரவுண்டானவில் நவீன…
View More ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்
ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மண்டல ஊரடங்கு அமலாக்க…
View More ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்