பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என மாற்றம் இல்லை, என்று தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…
View More பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு?#SchoolEducation
‘பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி’ – அமைச்சர் அன்பில் மகேஷ்
வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை…
View More ‘பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி’ – அமைச்சர் அன்பில் மகேஷ்‘மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்’
9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் “அனைவரும் தேர்ச்சி” என்று…
View More ‘மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்’நுழைவுத் தேர்வின் அரசியல்
நுழைவுத் தேர்வு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் சந்தை அரசியலை இந்த கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது. பொது நுழைவுத்தேர்வு எனும் அரக்கன்: நீட் தேர்வைத் தொடர்ந்து க்யூட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தி…
View More நுழைவுத் தேர்வின் அரசியல்சிறுவன் உயிரிழந்த விவகாரம்: தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
சென்னை வளசரவாக்கம் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, 6 கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிக்கு…
View More சிறுவன் உயிரிழந்த விவகாரம்: தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்10ம் வகுப்பு : தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது.…
View More 10ம் வகுப்பு : தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல100 மாணவர்கள்: ஒரே ஆசிரியருடன் செயல்படும் பள்ளி – பெற்றோர் கோரிக்கை
செங்கம் அருகே பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பக்ரிப்பாளையம் ஊராட்சியில் செயல்படும்…
View More 100 மாணவர்கள்: ஒரே ஆசிரியருடன் செயல்படும் பள்ளி – பெற்றோர் கோரிக்கைபள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,…
View More பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைகோவை மாணவி உயிரிழப்பு சம்பவம்; விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கோவை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி உயிரை…
View More கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம்; விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவுதொடர் மழை எதிரொலி: அரியலுர், கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கடலூர், விழுப்புரத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3…
View More தொடர் மழை எதிரொலி: அரியலுர், கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை