“எண்ணும் எழுத்தும்” திட்டம் நாளை துவக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை, நாளை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், உதவி பெறும்…

View More “எண்ணும் எழுத்தும்” திட்டம் நாளை துவக்கம்

திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு

திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி…

View More திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு

“கண்ணீரோடு குழந்தைகளை பார்க்கும் நிலையை அரசு அனுமதிக்காது”

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் என்றும் கண்ணீரோடு குழந்தைகளை பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More “கண்ணீரோடு குழந்தைகளை பார்க்கும் நிலையை அரசு அனுமதிக்காது”

பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்; துணைத் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை அடுத்து வரும் துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ்…

View More பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்; துணைத் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் மூடல்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

View More 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் மூடல்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டம் மற்றும்…

View More ‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

‘மாணவர்களுக்கு TC ஏதும் வழங்கப்படவில்லை’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஏற்கனவே சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி தவறிழைக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும் என்றும், நிலைமை கைமீறி சென்றால் மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என பள்ளிக்கல்வி துறை…

View More ‘மாணவர்களுக்கு TC ஏதும் வழங்கப்படவில்லை’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

காலை சிற்றுண்டி திட்டம் சோவியத் மாடல் முதல் ஸ்டாலின் மாடல் வரை

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இன்று (07.05.2022) அறிவித்து இந்திய சமூக-பொருளாதார பக்கத்தின் வரலாற்று அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் அரசு…

View More காலை சிற்றுண்டி திட்டம் சோவியத் மாடல் முதல் ஸ்டாலின் மாடல் வரை

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

View More பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

‘மாணவர்கள் சாதி கயிறு கட்டுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும்’

மாணவர்கள் சாதி அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவதைத் தடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…

View More ‘மாணவர்கள் சாதி கயிறு கட்டுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும்’