19 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து…
View More தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு#SchoolEducation
பள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்
நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிளுக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல…
View More பள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.
வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்…
View More தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.