முருக பக்தர் மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது” – நயினார் நாகேந்திரன்!Schemes
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் #MKStalin!
சென்னையில் கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்…
View More வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் #MKStalin!“திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து…
View More “திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!“மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்” – உத்தரவாதம் அளித்த பிரதமர் மோடி!
மத்தியில் 3-வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…
View More “மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்” – உத்தரவாதம் அளித்த பிரதமர் மோடி!“எனது கருத்துகள் முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள்” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
தான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமோ, தனிப்பட்ட சித்தாந்தமோ கிடையாது என்றும், அவை முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு…
View More “எனது கருத்துகள் முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள்” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!“மக்களின் சேவகன் நான்…” – தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
மக்களின் சேவகனாக இருந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். …
View More “மக்களின் சேவகன் நான்…” – தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!நலிவடைந்தோருக்கு சமூக பாதுகாப்பு: எஸ்தர் டஃப்லோ வலியுறுத்தல்
பொருளாதார ஆலோசனை குழுவின் தரவு சார்ந்த முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்து கடந்த 28ஆம் தேதி…
View More நலிவடைந்தோருக்கு சமூக பாதுகாப்பு: எஸ்தர் டஃப்லோ வலியுறுத்தல்